Wednesday, March 17, 2010

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் 54 : பொச்சாவாமை   குறள் : 537

அரியஎன்(று) ஆகாது இல்லைபொச் சாவாக்
 கருவியால் போற்றிச் செயின் .

விளக்கம் 

மறதி இல்லாமை என்னும் அரிய கருவியால் கடமைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணி நிறைவேற்றினால் செய்வதற்கு அரியது என்று எந்த செயலையும் சொல்ல முடியாது...

No comments: